நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

பர்கூர் அருகே எருமைக்குட்டை வனப்பகுதியில் வந்த போது 108 வாகனத்திலேயே சின்னமாதிக்கு பிரசவம் நிகழ்ந்து பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமுடன் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

நள்ளிரவில் ஆம்புலன்ஸ் பெண்ணுக்கு பிரசவம்.. தாய்-சேய் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி.

பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், தேவர்மலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்று அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றது.இந்தப் பணியை சிறப்பாக செய்த அவசரகால மருத்துவ நுட்புநர் செந்தில்நாதன் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினர்..

சாப்ட்வேர் வேலையை விட பலமடங்கு லாபம் தரும் கழுதை பால் வியாபாரம் என 100 கோடி மோசடி

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img