spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனால் கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்னரே மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ரெட் அலார்ட் , அறிவித்த  15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருந்த 3844 கர்பினி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் மழை நீர் தேங்கும் இடங்களில், போக்குவரத்து பாதிப்பாகும் இடங்களில் உள்ள கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே அனுமதிக்க வேண்டும் என்றும் கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சுகாதார மையங்களிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
Video thumbnail
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:49
Video thumbnail
திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடுத்த SelfieVideo
00:33
Video thumbnail
வால்பாறை அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டி யானை; நகராமல் அங்கேயே நின்ற தாய் யானை
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img