ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனால் கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்னரே மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ரெட் அலார்ட் , அறிவித்த  15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருந்த 3844 கர்பினி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் மழை நீர் தேங்கும் இடங்களில், போக்குவரத்து பாதிப்பாகும் இடங்களில் உள்ள கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே அனுமதிக்க வேண்டும் என்றும் கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சுகாதார மையங்களிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img