spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

ரெட் அலார்ட் , அறிவித்த 15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுத்து, கனமழை பெய்த 15, 16 ஆகிய தேதிகளில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 3844 கர்பினிகளுக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்துள்ளது என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருமழை காரணமாக சென்னை உள்ளிட்ட புறநகர் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனால் கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்னரே மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ தேதி நெருங்கிய 2388 கர்ப்பிணித் தாய்மார்கள் 15.10.2024 தேதியிலும், 3314 கர்ப்பிணித் தாய்மார்கள் 16.10.2024 அன்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ரெட் அலார்ட் , அறிவித்த  15,16 தேதிகளில் 3844 குழந்தைகள் பிறந்துள்ளது; அரசு சுகாதார மையம் சாதனை.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அனுமதிக்கப்பட்டனர்.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் முன்கூட்டியே அனுமதிக்கப்பட்டிருந்த 3844 கர்பினி தாய்மார்களுக்கு பாதுகாப்பான முறையில் குழந்தை பிறந்துள்ளது.

தொடர்ந்து மழை காலமாக இருப்பதால் மழை நீர் தேங்கும் இடங்களில், போக்குவரத்து பாதிப்பாகும் இடங்களில் உள்ள கர்பினி தாய்மார்கள் பிரசவ தேதிக்கு முன்பே அனுமதிக்க வேண்டும் என்றும் கடைசி நேர காலதாமதத்தை தவிர்க்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து சுகாதார மையங்களிலும் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.

 

Video thumbnail
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் வாசல் வரை வந்து அன்புமணியை வழி அனுப்பிய இபிஎஸ்
00:31
Video thumbnail
பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
00:43
Video thumbnail
ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தரிசனம்
00:49
Video thumbnail
அதிமுக ஆட்சியமைக்கும் - அன்புமணி | Edappadi Palaniswami | Anbumani
01:38
Video thumbnail
அதிமுக கூட்டணியில் பாமக; எங்களுடைய கூட்டணி வெற்றிக் கூட்டணி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
01:00
Video thumbnail
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்கா சந்தனக்கூடு விழாவில் நீதிமன்ற உத்தரவுப்படி 50 பேருக்கே அனுமதி
01:19
Video thumbnail
பறவையைக் காப்பாற்ற கிரேனில் தொங்கிய இளைஞர்; மீட்பு வீடியோ வைரலாகி பெரும் பாராட்டுகளைப் பெற்றது
00:30
Video thumbnail
டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால், மது கிடைக்காது என வெடிவெடித்த சம்பவம்
00:47
Video thumbnail
முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவிகள் | MK Stalin
02:00
Video thumbnail
ஆந்திராவில் 2ஆவது நாளாக எரியும் ONGC எண்ணெய்க் கிணறு
00:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img