அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் – தீயணைப்பு துறையினர் மீட்பு.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை அண்ணாநகர் டவர் பார்க் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த காவலரால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் ஆணையர் உடனடியாக இங்கு வரவேண்டும் என காவலர் கூச்சலிட்டதால் சுமார் இரண்டரை மணி நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அண்ணாநகர்: டவர் பூங்காவில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - தீயணைப்பு துறையினர் மீட்பு.

சென்னை அண்ணாநகர் டவர் பார்க்கில் திடீரென காக்கி சட்டை அணிந்த காவலர் ஒருவர் டவரின் உச்சிமீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அங்குள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் அண்ணாநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது அந்த காவலர் காவல் ஆணையர் எனது கோரிக்கையை கேட்க இங்கு உடனடியாக வரவேண்டும் எனவும் என்னை மீட்கும் பணியில் ஈடுபட்டால் மேலிருந்து குதித்து விடுவேன் என தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் சுமார் இரண்டரை மணி நேரமாக அந்த காவலரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அவரை சமாதானம் செய்து கீழே இறக்கி வந்தனர்.

திருக்கோவிலூர் : தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

இதனையடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த அந்த காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் பரீக் பாட்ஷா(25) என்பதும்  மெட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என போலீசார் விசாரணை நடத்திய போது அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்து வந்தார். பல மணி நேரமாக அந்த காவலர் வாயை திறக்காததால் போலீசார் மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். காவலர் தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் பணிச்சுமையா அல்லது வேறு ஏதாவது காரணமா? என அண்ணா நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img