இந்த நிலையிலே, தடாகம் ரோடு கணுவாய் அடுத்துள்ள சோமையனூர், காளையனூர் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை ஓரங்களில் ஊர் பெயருடன் வாகனங்கள் போகவேண்டிய தொலைவை (கி.மீ) குறிக்கும் மைல்கல்லிற்க்கு ஆயுதபூஜை நடத்தி வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர்.
கல்லை சுத்தம் செய்து இரண்டு புறமும் வாழை கன்றுகள் கட்டி பூமாலை போட்டு பூஜை செய்தனர். அந்த பகுதியில் சென்றவர்களுக்கு பொரிகடலை, சுண்டல் கொடுத்துள்ளனர்.
வருடம் முழுவதும் வழிகாட்டியாக இருக்கும் மைல் கல்விற்க்கு ஆயுதபூஜை அன்று வழிபாடு நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…