பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நகுல், சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் கதா நாயகனாக நடித்தார்.
இந்தத் திரைப்படத்தின் அலுவலக பணியாளராக பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குனர் ஆர் ஜி கே மற்றும் உடன் பணியாற்றிய நடிகைகள் குறித்தும் அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்திருப்பதாகவும்,இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக புகாரில் நகுல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக சந்துரு மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொளியை நீக்க வேண்டும் என நடிகர் நகுல் தரப்பில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…