நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நடிகர் நகுல் காவல் ஆணையரிடம் புகார்தன்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் நகுல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

பாய்ஸ், காதலில் விழுந்தேன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் நகுல், சமீபத்தில் வாஸ்கோடகாமா என்ற படத்தில் கதா நாயகனாக நடித்தார்.

இந்தத் திரைப்படத்தின் அலுவலக பணியாளராக பணியாற்றிய சந்துரு என்பவர் தன்னைப் பற்றியும் இயக்குனர் ஆர் ஜி கே மற்றும் உடன் பணியாற்றிய நடிகைகள் குறித்தும் அவதூறாக சமூக வலைத்தளங்களில் பேட்டி அளித்திருப்பதாகவும்,இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக புகாரில் நகுல் தெரிவித்துள்ளார்.

 

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு

உடனடியாக சந்துரு மீது நடவடிக்கை எடுத்து அந்த காணொளியை நீக்க வேண்டும் என நடிகர் நகுல் தரப்பில் நடிகர் சங்க மேலாளர் தர்மராஜ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img