சென்னை திருவொற்றியூரில் ரியல் எஸ்டேட் ஊழியரிடம் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடி உட்பட இருவரை கைது செய்த போலீசார்.
சென்னை திருவொற்றியூர் NTO குப்பத்தை சேர்ந்த ஆகாஷ். இவர் ரியல் எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார்.இவரது நண்பரான காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணன் என்பவர் ரூபாய் 50,000 பணத்தை ஆகாஷ் என்பவரிடம் வாங்கி வரும்படி காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி தேசப்பன், தருன் அகிய இருவரை அனுப்பி உள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் ஆகாஷ் வீட்டிற்கு சென்ற ரவுடி தேசப்பன், தருன் ஆகிய இருவரும் ஆகாஷிடம் ரிஷி கண்ணா 50,000 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கி வரும்படி கூறியதாக கூறினார்.
பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் தேசப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ஆகாஷிடம் மணிபர்ஸ் ,செல்போன் மற்றும் ATM கார்டுகளை பறித்து கொண்டு இருவரும் தப்பி ஒட்டம் பிடித்தனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…