திருவள்ளூர் மாவட்டத்தில் பருவமழை தொடர்பான ஆய்வு பணிகளை மேற்கொள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (09-10-2024) காலை 10 மணிக்கு ஆவடி இந்து கல்லூரியில் நடைபெறுகின்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அமைச்சரவையில் மீண்டும் இடம்பிடித்துள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் நாசர் தலைமையில் நடைபெறுகின்ற முதல் நிகழ்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாவிற்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாக காத்திருந்த மக்களுக்கு, அவர்களின் விண்ணப்பத்தை வருவாய் துறை அதிகாரிகள் பரிசீலனை செய்து இந்த பட்டா வழங்கப்படுகிறது.
ஆவடி, பூவிருந்தவல்லி, திருவள்ளூர், கும்முடிப்பூண்டி , பொன்னேரி ஆகிய வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் சுமார் 3000 பயனாளர்களுக்கு வீட்டு மனைப் பட்டாவை துணை முதலமைச்சர் வழங்குகிறார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…