spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக புழல், சோழவரம், ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், சோழவரம், பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு இரவு தொடங்கி 3வது நாளாக மழை நீடித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சோழவரம் 30 செ.மீ., செங்குன்றம் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது பெய்துவரும் கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புழல் ஏரிக்கு நேற்று 277 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 3,471 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,326 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 16.57 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

‘சூர்யா 45’ படத்தின் கதாநாயகி இவர்தானா டைட்டில் என்ன?

இதேபோல 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 162 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நேற்று 160 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1099 கன அடியாக அதிகரித்துள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 3.98 அடி உயரத்திற்கு நீர்இருப்பு உள்ளது.

கனமழை எதிரொலி-புழல், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

இதே போல 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 305 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு 60 கனஅடியாக இருந்த நீர்வரத்து 50 கனஅடியாக சரிந்துள்ளது. 36.61 அடி உயரம் கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்மட்டம் 30.35 அடி உயரத்தில் உள்ளது. தொடர் மழை காரணமாக ஏரிகளில் நீர்இருப்பு உயர தொடங்கியுள்ளது.

 

Video thumbnail
நான் எந்த அரசியல் கட்சியும் நடத்தவில்லை - ஓ.பன்னீர்செல்வம்
01:07
Video thumbnail
பாமக அவசர நிர்வாக குழு கூடவுள்ளது.. வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசிக்கவுள்ளோம் - அருள் பேட்டி
01:04
Video thumbnail
தமிழக மக்களின் நலனுக்காக மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைக்க முழு மனதோடு NDA கூட்டணியில் இணைந்துள்ளேன்
02:00
Video thumbnail
விழுப்புரம்: அரசு பேருந்து நடத்துனர் மீது மது போதையில் தாக்குதல்
00:37
Video thumbnail
மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து கூட்டணியில் இணைந்தார் டிடிவி தினகரன்
00:57
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்
00:36
Video thumbnail
"ஆளுநரின் செயல் வருத்தமளிக்கிறது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேச்சு
01:35
Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img