100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

100 நாள் வேலைத் திட்டத்தின் ஊதியத்தை உயர்த்திய மத்திய அரசு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். போட்டி!

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அனுமதிப் பெற்று 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹரியானா, சிக்கிம் மாநிலங்களில் 100 நாள் வேலைத் திட்ட ஊதியமாக ரூபாய் 374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூபாய் 294 வழங்கப்பட்டு வருகிறது. அது தற்போது ரூபாய் 319 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்திய அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Video thumbnail
விஜய்க்கு, பாஜக ஆதரவு
01:10
Video thumbnail
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஆதாரம் இருந்தால் பாஜக வழக்கு தொடரலாம் – ஆர். எஸ். பாரதி
14:27
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img