கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. இந்தக் கட்டிடம் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தை அவர் கட்டியுள்ளார். மேலே உள்ள இரண்டு மாடிகளில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ள நிலையில் கீழ்தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் தங்கியுள்ளார். கீழ் தளத்தை புதுப்பிக்க கட்டுமான பணியில் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

அப்பொழுது தவறுதலாக கட்டிடத்தின் முக்கிய தூணை அவர்கள் இடித்த நிலையில் கட்டிடம் இடிந்து விழப் போகிறது என்பதை தீயணைப்பு படையினர் முன்கூட்டியே கணித்து உடனடியாக மூன்று மாடிகளில் இருந்த அனைத்து மக்களும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் எதிரே இருந்த பள்ளி வளாகம் சேதமடைந்துள்ளது. தற்பொழுது கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு இடிபாடுகளை அகற்றும் பணியும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி –  விபத்து 

 

 

Video thumbnail
திருப்பரங்குன்றத்தில் வழிபாட்டு உரிமையை திமுக அரசு மறுக்கிறது - எல்.முருகன் குற்றச்சாட்டு
01:24
Video thumbnail
கார் பந்தயத்தில் நடிகர் அஜித் | உற்சாகத்தில் கூச்சலிட்ட ரசிகர்கள் | Ajithkumar | Malaysia
00:46
Video thumbnail
உண்மை வரலாறு | திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? | True History | Thiruparankundram
06:08
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை.. காலி செய்த ஸ்டாலின்..
01:06
Video thumbnail
தமிழ்நாட்டில் பாஜக ஏன் வளர முடியவில்லை?
01:17
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை - கலவரத்தை உருவாக்க திட்டம்
01:17
Video thumbnail
100 நாள் பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் | Vandavasi | 100 Day Workers
00:26
Video thumbnail
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை நீர் | Avadi | Tiruninravur
01:40
Video thumbnail
திருக்கோவிலூர் | சொத்து பிரச்சினையில் ஊனமுற்ற தம்பி தற்கொலை முயற்சி | Thirukovilur | Property
01:33
Video thumbnail
பாமகவின் தலைவர் நான் தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது | அன்புமணி ராமதாஸ்
02:51
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img