spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் இரண்டு மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மூன்று மாடி கட்டிடத்தில் உள்ள கீழ் தளத்தில் கட்டுமான மறு சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்தபோது முழு கட்டிடம் இடிந்து விழுந்தது.

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் கேஇபி சாலையில் மூன்று மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. இந்தக் கட்டிடம் ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமானது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கட்டிடத்தை அவர் கட்டியுள்ளார். மேலே உள்ள இரண்டு மாடிகளில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டுள்ள நிலையில் கீழ்தளத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் தங்கியுள்ளார். கீழ் தளத்தை புதுப்பிக்க கட்டுமான பணியில் கடந்த சில நாட்களாக ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

கோலார் மாவட்டம் பங்கராபேட் பகுதியில் 2 மாடி கட்டிடம் சரிந்து விழும் பரபரப்பு காட்சி.

அப்பொழுது தவறுதலாக கட்டிடத்தின் முக்கிய தூணை அவர்கள் இடித்த நிலையில் கட்டிடம் இடிந்து விழப் போகிறது என்பதை தீயணைப்பு படையினர் முன்கூட்டியே கணித்து உடனடியாக மூன்று மாடிகளில் இருந்த அனைத்து மக்களும் வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதன் எதிரே இருந்த பள்ளி வளாகம் சேதமடைந்துள்ளது. தற்பொழுது கட்டிடத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்து விட்டு இடிபாடுகளை அகற்றும் பணியும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து காவலர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி –  விபத்து 

 

 

Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
Video thumbnail
"தவெகவிற்கு ஆதரவளித்த கட்சிகள் மீது முதலமைச்சர் விஜய்-க்கு நம்பிக்கை இல்லையா?"
01:46
Video thumbnail
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியில் இணையும் மாற்றுக் கட்சியினர்
02:40
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img