அனைத்து வகை ரீசார்ஜ் கட்டணங்களையும் ஜூலை 3 ஆம் தேதி முதல் உயர்த்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் தனது கட்டணத்தை 12-15% உயர்த்திய உள்ள நிலையில், இன்று ஏர்டெல் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் கட்டண விலை உயர்வு விவரம்:
2 GB டேட்டா உடன் 28 நாளுக்கான ஏர்டெல் கட்டணம் ரூ.179இல் இருந்து ரூ.199 ஆகவும், 6GB டேட்டா உடன் 84 நாளுக்கான கட்டணம் ரூ.455இல் இருந்து ரூ.509 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல்-ன் மற்றும் ஒரு புதிய ரீசார்ஜ் பிளான்
தினசரி 1.5GB டேட்டா உடன் 28 நாளுக்கான கட்டணம் ரூ.299இல் இருந்து ரூ.349 ஆகவும், 1.5GB டேட்டா உடன் 56 நாளுக்கான கட்டணம் ரூ.479இல் இருந்து, ரூ.579 ஆகவும், 2GB டேட்டா உடன் 365 நாளுக்கான கட்டணம் ரூ.2999இல் இருந்து ரூ.3,599 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…