புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த அரசு பேருந்தில் பயணத்தின் போது பெண்ணுக்கு நெஞ்சு வலி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜீப்பில் அழைத்து வந்து மருத்துவமனையில் சிகிச்சை.
அப்போது பெண் பயணி நெஞ்சு வலிப்பதாக நடத்துனர் முத்துக்குமரனிடம் கூறியுள்ளார். நடத்துனர் சம்பவ இடத்தின் அருகே வாகன தணிக்கை பணியில் இருந்த திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர் அசோகனிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் பெண் பணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மீட்டு அவரது போலீஸ் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு, அருகில் இருந்த சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்து முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…