தனது வாக்கினை பதிவு செய்தார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவு செய்தார்.

மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் 2ம் கட்டமாக கர்நாடகா, கேரளா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளுக்கும், கர்நாடகா மாநிலத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிரா 8, உத்தரபிரதேசம்8, மத்தியபிரதேசம்.6, மேற்கு வங்கம் 3, அசாம் 5, பீகார் 5, சத்தீஸ்கர் 3, ஜம்மு, மணிப்பூர், திரிபுராவில் தலா ஒரு தொகுதியிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மறைவால் மத்தியப் பிரதேசத்தின் பெதுல் தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் காலையிலேயே தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினார். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது வாக்கினை பதிவு செய்தார். கண்ணூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

 

 

Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை.. காலி செய்த ஸ்டாலின்..
01:06
Video thumbnail
தமிழ்நாட்டில் பாஜக ஏன் வளர முடியவில்லை?
01:17
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை - கலவரத்தை உருவாக்க திட்டம்
01:17
Video thumbnail
100 நாள் பெண் தொழிலாளர்கள் சாலை மறியல் | Vandavasi | 100 Day Workers
00:26
Video thumbnail
ஆவடி அருகே நெமிலிச்சேரியில் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழை நீர் | Avadi | Tiruninravur
01:40
Video thumbnail
திருக்கோவிலூர் | சொத்து பிரச்சினையில் ஊனமுற்ற தம்பி தற்கொலை முயற்சி | Thirukovilur | Property
01:33
Video thumbnail
பாமகவின் தலைவர் நான் தான் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது | அன்புமணி ராமதாஸ்
02:51
Video thumbnail
ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய்.. மின்சாரத் துறையை நாசப்படுத்திட்டாங்க - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
00:19
Video thumbnail
ஆன்மீகத்தில் சர்ச்சையும் வரக்கூடாது| எந்த பக்கமும் இல்லாமலும் அரசியலும், சர்ச்சையும் செய்யக்கூடாது
00:35
Video thumbnail
திருப்பரங்குன்றம் பிரச்சினை - கலவரத்தை உருவாக்க திட்டம் | காலி செய்த ஸ்டாலின் | Thiruparankundram
10:04
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img