spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நடப்பாண்டியில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

‘ஜூலை 13- ல் குரூப் 1 தேர்வு நடைபெறும்’ என அறிவிப்பு!

நடப்பாண்டில் வழக்கத்தை விட அதிகமான கோடை வெப்பத்திற்கு தயாராகுங்கள் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, இந்தாண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் நாடு முழுவதும் வெப்ப அலைகளுடன் இயல்பை விட அதிகமான வெப்ப நிலை நிலவும் என தெரிவித்துள்ளது.

கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, மதியம் 12.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை வெயிலில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், பருத்தி ஆடைகளை அணிதல், வெயிலில் வெளியே செல்லும் போது பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது தொப்பி, காலணிகளை பயன்படுத்த வேண்டும், மதுபானம், காப்பி, தேநீர் மற்றும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும், பழைய உணவுகளை சாப்பிட வேண்டாம், நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகளையோ, செல்லப் பிராணிகளையோ அனுமதிக்கக் கூடாது, உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவாரா அரவிந்த் கெஜ்ரிவால்?

இதுதவிர அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வசதிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும், கோடைக்காலத்தில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓஆர்எஸ் கரைசல், குடிநீர் போன்றவற்றை வைத்திருக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Video thumbnail
குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பரிசுப் பெட்டகங்களை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்.
01:34
Video thumbnail
"இதனால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.." அமைச்சர் அருண்ராஜ்
01:44
Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img