காவல்துறையினர் சமர்பித்த அறிக்கையின் படி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கைதான பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிஏ வரலாறு 3 ஆம் ஆண்டு படித்த சந்துரு, பிஏ தமிழ் 2 ஆண்டு படித்த யுவராஜ், பிஏ வரலாறு படித்த ஈஸ்வர், பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த ஹரி பிரசாத் என்ற புஜ்ஜி, பிஏ பொருளாதாரம் 2 ஆம் ஆண்டு படித்த கமலேஸ்வரன் ஆகிய 5 பேர் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
5 பேரும் பெரியமேடு போலீசாரால் கைது செய்யது சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…