தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் அடையாறு கால்வாய்களை கூடுதல் தலைமைச் செயலாளர் ககந்தீப் சிங் பேடி மற்றும் ஊராகத் வளர்ச்சித்துறை செயலாளர் பொன்னையா ஆய்வு செய்துள்ளனர்.அப்போது அங்கிருந்த நீர்வளத்துறை அதிகாரிகளுடன் கால்வாய் குறித்து கேட்டரிந்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது.வடகிழக்கு பருவமழையை ஒட்டி முதலமைச்சர் உத்தரவின் படி அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தொடங்கியுள்ளனர் எனவும் திருமுடிவாக்கத்தில் அடையாறு செல்லும் பாதையில் கால்வாய் வடிகால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது எனவும் முழுமை அடைந்த கால்வாய் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய நேரில் வந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…