20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.
சுமார் 4000 பேர் இந்த தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய வருகின்றனர் இவர்களுக்கு கடந்த வருடம் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு பத்து சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டதாக கூறி இன்று காலை முதல் அரசு தேயிலைத் தோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வைத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர் மகிழ்ச்சியுடன் தங்களது இருப்பிடத்திற்கு சென்றனர் .
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…