சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ மெத்தப்டமைன் போதைப் பொருள் பறிமுதல் இலங்கை நாட்டிற்கு போதைப்பொருள் கடத்த முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபர் உட்பட இரண்டு பேர் கைது 15 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூலக்கடை பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈடுபட்ட போது 1.9 கிலோ மெத்தப்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த விவகாரத்தில் கன்னியாகுமரி அகதிகள் முகாமில் இருந்த விஜயகுமார் என்ற இலங்கையைச் சேர்ந்த நபர் சென்னைக்கு போதை பொருள் கடத்தி வரும்போது பறிமுதல் .விஜயகுமாரின் கூட்டாளி மணிவண்ணனின் வீட்டில் சோதனை செய்தபோது 900 கிராம் மெத்தப்டமைன் பறிமுதல். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…