மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்!
மராட்டிய மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேப்போல் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 38 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அதிக அளவிலான வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரக்கூடிய வாக்குப்பதிவில் வாக்காளர்கள் பெருவாரியாக கலந்து கொண்டு ஜனநாயக கொண்டாட்டத்தை மேலும் அழகாக வேண்டும் எனவும், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் அதிக அளவிலான வாக்காளர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் முதல் முறை வாக்காளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்ட் மாநில மக்களின் ஒவ்வொரு வாக்கும் மாநிலத்தின் பலம் என பதிவிட்டுள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…