கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் கிலோ 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி, வெங்காயம் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமான சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவல்லிக்கேணியில் உள்ளிட்ட இடங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ தக்காளி ரூ.49-க்கு விற்பனை செய்கிறாா்கள். ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…