இந்த படமானது நடிகர் சிம்புவின் 49வது படமாக உருவாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் படத்தில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்தது இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
எனவே படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படம் தொடர்பான அறிவிப்பு இன்று மாலை 6.06 மணி அளவில் வெளியாகும் என நடிகர் சிம்பு தனது சமூக எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். எனவே இந்த அப்டேட்டை கொண்டாட ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…