spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.மெட்ரோ ரயிலில் செப்டம்பர் மாதம் 92.77 லட்சம் பேர் பயணம்.

சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 92 லட்சத்து, 77 ஆயிரத்து 697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி அன்று 3 லட்சத்து, 74 ஆயிரத்து 87 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

 

சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி.

இதேபோல், ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகளும், மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகளும், ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகளும் பயணித்துள்ளனர். ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 30.99 லட்சம் பயணிகளும், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40.73 லட்சம் பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20.90 லட்சம் பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Video thumbnail
மெக்சிகோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு
00:46
Video thumbnail
இந்தியாவின் மதவெறுப்பு பிரச்சாரம் | அமெரிக்கா கொடுக்கும் நெருக்கடி | India | America
13:23
Video thumbnail
சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர் கோரிக்கைகள் | அமைச்சர்கள் பேச்சுவார்த்தை
01:21
Video thumbnail
வைகோவின் சமத்துவ நடைபயணத்தினை துவக்கி வைக்க திருச்சி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:58
Video thumbnail
கிறிஸ்தவர்கள் தாக்குதல் விவகாரம் | மௌனம் காக்கும் விஜய், சீமான்
01:20
Video thumbnail
இசைஞானி இளையராஜா பாட்டுப்பாடி ரசிகர்களுக்கு வாழ்த்து
00:35
Video thumbnail
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள்
00:24
Video thumbnail
ஆவடி பொதுமக்களுடன் சேர்ந்து, புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடிய போலீசார்
00:39
Video thumbnail
"அர்ஜுனன் பேர் பத்து என்னுடைய 300-வது படம். அனைவருக்கும் நன்றி”- நடிகர் யோகி பாபு
01:02
Video thumbnail
ஆவடி காவல் ஆணையரகத்தில், பிரேம் ஆனந்த் சின்ஹா புதிய ஆணையராகப் பொறுப்பேற்றார்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img