பர்கூர் அருகே எருமைக்குட்டை வனப்பகுதியில் வந்த போது 108 வாகனத்திலேயே சின்னமாதிக்கு பிரசவம் நிகழ்ந்து பெண் குழந்தை பிறந்தது.தாயும் சேயும் நலமுடன் பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
பர்கூர் மலையில், எலச்சிபாளையம் மலைகிராமத்தை சேர்ந்த மாதையன் மனைவி சின்னமாதி(20) என்பவருக்கு நள்ளிரவில் 2.30 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டதால், தேவர்மலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு சென்று அவரை அழைத்து கொண்டு மருத்துவமனை நோக்கி சென்றது.இந்தப் பணியை சிறப்பாக செய்த அவசரகால மருத்துவ நுட்புநர் செந்தில்நாதன் மற்றும் ஓட்டுநர் கார்த்திக் ராஜா ஆகியோரை அதிகாரிகள் பாராட்டினர்..
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…