நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மக்களவை தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையினை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் கோவை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர்.
இதில் தெரிவிக்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களான, கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும், ஏரிகளில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்படும், கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும், கோவை நகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும், கோவையில் புதிய புத்தொழில் ஹப் தொடங்கப்படும் சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும், மேற்கு சுற்றுவட்டச் சாலைப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு அதன் இணைப்புச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…