திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து பூந்தமல்லி அருகே டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
புதிய சாதனை படைத்த விராட் கோலி!
திருவள்ளுர் மாவட்டம், திருமழிசையில் சாலையின் நடுவே டிராக்டர் ஒன்றில் டயர் வெடித்து பழுதாகி நின்றுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக 48 பயணிகளுடன் வந்த அரசுப் பேருந்து டிராக்டர் மீது மோதி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றுள்ளது.
இந்த விபத்தில் நல் வாய்ப்பாக பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஓட்டுநர் ரவிக்குமார் லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார். திருமழிசை சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல்துறை அதிகாரியிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் துரைமுருகன்!
இதனிடையே, விபத்து குறித்து வழக்குப்பதிவுச் செய்த திருமழிசை காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…