பின்னர் நேற்றிரவு அனைவரும் பொலிரோ ஜீப்பில் உடுமலை மார்க்கமாக பழனிக்கு திரும்பி கொண்டிருந்தனர். நள்ளிரவு உடுமலை அருகே புறவழிச்சாலையில் கருப்புசாமி புதூர் என்ற இடத்தின் அருகே சென்றபோது தியாகராஜனின் ஜீப் மீது எதிரே பழனியில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த கோர விபத்தில் பொலிரோவில் பயணம் செய்த தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, மகன் ஜெய பிரியன் மற்றும் அவரது தாயார் மனோன்மணி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தியாகராஜனின் தந்தை நாட்ராயன், அவரது மற்றொரு மகன் ஜீவப்பிரியன் ஆகியோர் பலத்த காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த விபத்தில் டெம்போ ட்ராவலரில் பயணம் செய்த 12 பேருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக உடுமலை காவலதுறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…