கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோணாங்க்குப்பம் பெரிய நாயகி மாதா கோயிலுக்கு புனித நடைபயணம் மேற்கொண்டனர்.
உளுந்தூர்பேட்டையில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட புனித பெரியநாயகி மாதா சிலை உடன் துவங்கிய இந்த நடை பயணத்தில் உளுந்தூர்பேட்டை ,எறையூர், மாரனோடை, சேர்ந்தமங்கலம், செரத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கிறிஸ்துவ பாடல்களை பாடியபடி காட்டு நெமிலி, மங்கலம்பேட்டை, கர்ணத்தம் கிராமங்கள் வழியாக சுமார் 10 கிலோமீட்டர் நடைபயணம் சென்று கோனாங்குப்பம் பெரிய நாயகி மாதாவை வழிபட்டனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…