spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சிக்னலுக்காக நின்ற ரயில் : சிறுவா்கள் விட்ட ராக்கட்டால் பயணிகள் அவதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சென்னை கொருக்குப்பேட்டையில்  சிறுவர்கள் விட்ட ராக்கெட்   சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் விழுந்து வெடித்ததில் பயணிகள் அலறல்.

 

சிக்னலுக்காக நின்ற ரயில் : சிறுவா்கள் விட்ட ராக்கட்டால் பயணிகள் அவதி.

சென்னை கொருக்குப்பேட்டையில்  சிறுவர்கள் விட்ட ராக்கெட்   சிக்னலுக்காக நின்று கொண்டு இருந்த புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் விழுந்து வெடித்ததில் பயணிகள் அலறல் சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார ரயில்  சென்று கொண்டு இருந்தது அப்போது பேசின்பிரிட்ஜ்  கொருக்குப்பேட்டை இடையே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பொழுது  பெஜவாட குடிசை பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டு இருந்தனர். சிறுவர்கள்  ராக்கெட் பட்டாசு பற்ற வைத்த போது  புறநகர் ரயிலில் கடைசி பெட்டியில் ராக்கெட்  பட்டாசு உள்ளே சென்று வெடித்தது  ரயில் பயணிகளின் உடைகளில்  தீப்பொறி பட்டதில் பயணிகள் அலறினர். ராக்கெட் பட்டாசு ரயில் பெட்டியில் புகுந்ததை பார்த்த சிறுவர்கள் அங்கு இருந்த தப்பி ஓடிவிட்டனர்.  இதனையடுத்து  ரயிலுக்கு சிக்னல் கிடைத்ததால் மீண்டும்  ரயில் இயக்கப்பட்டது.

Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img