உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெண் காவலர் லோகேஸ்வரியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது.
மேலும், அவர் அடையாரில் செயல்பட்டு வரும் மாருதி சுசுகி கார் ஷோரூம் மேலாளர் நந்தகுமார் (29) என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நந்தகுமாரை கைது செய்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
சாலையில், நடந்து சென்ற, பெண் காவலர், மீது, மதுபோதை, மோதிய ஆசாமி.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…