திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்

திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைதுதமிழக அரசு  உத்திரவின்  அடிப்படையில் தமிழக முழுவதும் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறனர்.

அதன் அடிப்படையில் பிரபல ரவுடி சேது  மீது செங்குன்றம் பகுதியில் கொலை மற்றும் அடிதடி ,கொலை மிரட்டல், கட்ட பஞ்சாயத்து  என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் என்ற ரவுடியின் எதிர்தரப்பாக சேதுபதி இருந்ததும் விசாரனையில்  தெரியவந்துள்ளது.

தற்போது தேடப்பட்டு வந்த நிலையில் சூரப்பட்டு பகுதியில் செங்குன்றம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாடு
00:50
Video thumbnail
இந்தியாவின் மிகப்பெரிய எதிரெதிரான அரசியல்
00:58
Video thumbnail
சுயமரியாதை என்றால் என்ன?
00:53
Video thumbnail
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா | சுயமரியாதை என்றால் என்ன? | Kovai | Mugavari News
13:00
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது
00:48
Video thumbnail
சிந்து நதி நீர் ஒப்பந்தம் எப்போது நிறைவேற்றப்பட்டது
00:45
Video thumbnail
தண்ணீர் யுத்தம் | பாகிஸ்தான் பாலைவனமாக மாறிவிடும்
00:32
Video thumbnail
துணைவேந்தர்கள் மாநாடு மொத்தமா FLOP | புறக்கணிக்கும் பல்கலை. துணைவேந்தர்கள் | ஆளுநர் ரவி | RN Ravi
10:08
Video thumbnail
சிந்து நதி ஒப்பந்தம் ரத்து என்பது போரைவிட மிக ஆபத்தானது | இந்தியா அதிரடி நடவடிக்கை | Indus River
08:28
Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img