திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

புழல், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சேது என்கிற சேதுபதி. காவல் சிறப்புப் படை பிரிவு போலீஸார் சூரப்பட்டு பகுதியில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி சேது (எ) சேதுபதி(30) துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்

திருவள்ளூர் ரவுடி சேதுபதி துப்பாக்கி முனையில் கைதுதமிழக அரசு  உத்திரவின்  அடிப்படையில் தமிழக முழுவதும் ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறனர்.

அதன் அடிப்படையில் பிரபல ரவுடி சேது  மீது செங்குன்றம் பகுதியில் கொலை மற்றும் அடிதடி ,கொலை மிரட்டல், கட்ட பஞ்சாயத்து  என பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்ட முத்து சரவணன் என்ற ரவுடியின் எதிர்தரப்பாக சேதுபதி இருந்ததும் விசாரனையில்  தெரியவந்துள்ளது.

தற்போது தேடப்பட்டு வந்த நிலையில் சூரப்பட்டு பகுதியில் செங்குன்றம் தனிப்படை போலீசார் கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் விஜய் சந்திப்பு.. விஜய் எப்போது அறிவித்தார்..
02:19
Video thumbnail
பாதிக்கப்பட்ட குடும்பத்தார் விஜய்க்கு ஆதரவா?
02:00
Video thumbnail
பாதிக்கப்பட்ட கரூர் மக்கள் சந்திப்பு.. விஜய் நடத்திய நாடகம்..
01:55
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி, CBI சாட்சியை கலைக்கும் விஜய்
01:06
Video thumbnail
ஆபத்தான அரசியல்வாதி விஜய் | CBI சாட்சியை கலைக்கும் விஜய் | க்ரைம் ரேட் கூடிக்கொண்டே போகிறது | TVK
20:20
Video thumbnail
பெரியாரையும், திராவிட சிந்தனையாளர்களையும் தூக்கிப் பிடித்து தொடங்கப்பட்ட கட்சி நாம் தமிழர் கட்சி
01:09
Video thumbnail
அதிமுக கட்சி உடைவதற்கு பாஜக தான் காரணம்
01:12
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக
01:18
Video thumbnail
பிஜேபி, ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் அதிமுக, தவெக, நாதக, பாமக | திமுக கூட்டணி 180- 200 தொகுதிகள் வெற்றி
12:14
Video thumbnail
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி - The Print
01:13
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img