spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை

எப்போது திருமணம் என்று இதுவரை முடிவு செய்யாததால் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு,தனது கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை மெக்ரீன் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்!

கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை

நெஞ்சில் துணிவிருந்தால், தனுஷின் பட்டாஸ் போன்ற திரைப்படங்கள் மூலமாக தமிழில் திரைப்படங்களில் நடித்திருந்தார் தெலுங்கு நடிகை மெக்ரீன் பிர்சாடா.

இவர் தனது திருமணம், குழந்தைகள் பற்றிய எதிர்காலத்தை இன்னும் தீர்மானிக்காததால், பிற்காலத்தில் அது தொடர்பாக பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தன்னுடைய கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

கரு முட்டைகளை உறைய வைத்துள்ளதாக பட்டாஸ் திரைப்பட நடிகை

ஒருவரின் தனிப்பட்ட ஒன்றைப் பகிரலாமா வேண்டாமா என்று யோசித்தேன், ஆனால் என்னைப் போன்ற எத்தனையோ பெண்கள் எப்பொழுது திருமணம் செய்துகொள்வது அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது என்று இன்னும் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள் என்றுணர்ந்து, எதிர்காலத்திற்காக உங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று தான் நினைத்ததால் தான் இது தொடர்பாக தான் பதிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனரீதியாக இதற்கு தயார்படுத்திக் கொள்ள தனக்கு இரண்டு வருட காலம் தேவைப்பட்டதாகவும், பிற்காலத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க எல்லாப் பெண்களும் இதைச் செய்ய வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/C6Xm-TwvinC/?utm_source=ig_web_copy_link

இது ஒரு தடைப்பட்ட தலைப்பு என்று கருதப்படுவதால், நாம் இதைப் பற்றி அதிகம் பேசுவதில்லை.

தொழில்நுட்பத்தின் உதவியுடன், நமக்கான சிறந்த முடிவுகளை எடுக்க முடிகிறது, தாயாக வேண்டும் என்பது எனது கனவு, சில வருடங்கள் தாமதமாகிவிட்டதால் அதை தூக்கி எறிய விரும்பவில்லை.

இது உங்களை காயப்படுத்தியதா? சில சமயம். சவாலாக இருந்ததா? நிறைய. குறிப்பாக ஊசி, ரத்தம் மற்றும் மருத்துவமனைகள் மீது ஃபோபியா உள்ள என்னைப் போன்ற ஒருவருக்கு.

https://www.mugavari.in/news/cinema-news/malayalam-actor-mohanlal-in-kantara-2/2318

நான் மருத்துவமனைக்குச் செல்லும் போதெல்லாம் நான் மயக்கமடைகிறேன், எல்லா ஹார்மோன் ஊசிகளாலும் நீங்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதானது அல்ல.  நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை உங்களுக்காகச் செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img