spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் 3 பலி , லோடு ஆட்டோ – மினி லாரி நேருக்கு நேர் மோதல் .திருச்செந்தூர் அருகே லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உள்ளிட்ட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே சென்றபோது லோடு ஆட்டோ முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றபோது. லோடு ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகேயுள்ள கீழச் செக்காரக்குடியை சேர்ந்த கிராம மக்கள் நேற்று முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்துள்ளனர். பின்னர் அவர்கள் லோடு ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அடுத்த கல்லாமொழி அனல்மின் நிலையம் அருகே லோடு ஆட்டோ வாகனங்களை முந்தி செல்ல முயன்றுள்ளது. அப்போது,எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்ட்டு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்பாராத விதமாக எதிரே வந்த மினி லாரி உடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் லோடு ஆட்டோ ஓட்டுநர் சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் உள்ளிட்ட 9 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் படுகாயம் அடைந்த சுடலை வீரன், சிறுவன் வடிவேலு மற்றும் பெரும்படையான் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பெரும்படையான் (20), பெருமாள் (25) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை சிறுவன் வடிவேலுவும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் திருநெல்வேலியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Video thumbnail
சாந்தனுவிற்கு ஆறுதல் கூறிய குஷ்பூ #Bhagyaraj #Kushboo #SundarC #Shanthanu
01:01
Video thumbnail
அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் சர்ச்சை: தமிழகம் முழுவதும் தி.மு.க. மாணவர் அணி போராட்டம்
01:55
Video thumbnail
காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் தொடங்கிய மறைந்த இயக்குநர் பாக்யராஜின் இறுதி ஊர்வலம்
00:36
Video thumbnail
குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய முதலமைச்சர் விஜய்
01:36
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவு.. "இது பொய்யாக இருக்க கூடாதா" என்று மனம் ஏங்கியது - சீமான்
02:35
Video thumbnail
தமிழ் சினிமா தன்னுடைய பாக்கியத்தை இழந்துவிட்டது - நடிகர் சார்லி உருக்கம்
00:55
Video thumbnail
கே.பாக்யராஜ் மறைவு மிகப்பொிய இழப்பு.. தேமுதிக பொதுச்செயலாளா் பிரேமலதா
01:20
Video thumbnail
மறைந்த பாக்யராஜ் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்
00:38
Video thumbnail
"MGR-ன் கலையுலக வாரிசு.."மனமுடைந்து பேசிய மன்சூர் அலிகான்
01:51
Video thumbnail
இயக்குநர் பாக்யராஜ் மறைவால் நிலை குலைந்து போனேன்; - அமைச்சர் ராஜ்மோகன்
01:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img