spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: CMRL

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கனமழை காரணமாக கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்: CMRLகனமழை காரணமாக பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15-17 வரை கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுமென மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) தெரிவித்துள்ளது.

பாலத்தில் நிறுத்திய வாகனங்களுக்கு அபராதம் இல்லை என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு.

அனைத்து முனையங்களிலிருந்தும் முதல் மெட்ரோ ரயில் காலை 5 மணிக்கும், கடைசி மெட்ரோ ரயில் இரவு 11 மணிக்கு புறப்படும் எனவும் அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையை பொறுத்து வழக்கமான சேவைக்கு மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img