spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கணவரை பிரிந்து வாழ்கிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்?

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து நடிக்க தொடங்கியவர். அந்த வகையில் கமல்ஹாசன், ரஜினி என பல பெரிய ஹீரோக்களுடன் நடித்து பெயர் பெற்றுள்ளார்.கணவரை பிரிந்து வாழ்கிறாரா நடிகை ரம்யா கிருஷ்ணன்?

அதிலும் குறிப்பாக அம்மனாக, நீலாம்பரியாக, ஜெயலலிதாவாக நடித்து மிரட்டி இருந்தார். அடுத்தது பாகுபலி திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த ராஜமாதா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கிலும் பிரபலமானது. இவர் தற்போது பல படங்களை குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். இதற்கிடையில் இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளாா். இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தனது கணவரை பிரிந்து வாழ்வதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இது தொடர்பாக ரம்யா கிருஷ்ணனின் கணவர் கிருஷ்ண வம்சி தரப்பில் கூறப்பட்டதாவது, தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்தில் இருப்பதாகவும் ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை தான் பலரும் தவறாக புரிந்து கொண்டு நாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாகவும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. எனவே ரம்யா கிருஷ்ணன் – கிருஷ்ண வம்சி தம்பதிகள் பிரிந்து வாழ்வது தொடர்பான தகவலில் உண்மை அல்ல என்பது தெரிய வந்துள்ளது.

Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
Video thumbnail
திருச்சிக்கு முதல்வர் ஜோசப் விஜய் வருகை.. பேருந்து வழித்தடம் மாற்றம்.. நடந்து செல்லும் பொது மக்கள்..
01:14
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img