பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சமரின் தந்தை கைலாஷ் பில்லோர், டிஜே-யின் சத்தம் “ஆபத்தான சத்தமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.எத்தனையோ எச்சரித்தும் அணைக்கப்படவில்லை, அந்த சத்தத்தை யாராலும் தடுக்கவும் முடியவில்லை போல் தான் இருந்தது . எங்கள் மகனின் உயிர் போனாது தான் மிச்சம் எனவும் “DJ சத்தம் ‘ஆபத்தான சத்தமாக’ இருந்தது’ எனவும் சிறுவனின் தந்தை கைலாஷ் கூறியுள்ளார்.
ஸ்பீக்கர்கள் அளவு தொடர்ந்து 90 முதல் 100 டெசிபல்களுக்கு(decibels) இடையில், அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேல் அதிகமாக இருந்தது என தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் பகலில் 55 டெசிபலுக்கும், இரவில் 45 டெசிபலுக்கும் அதிகமாக இருக்கக்கூடாது என விதிகள் உள்ளன. அதே போல் அமைதியான மண்டலங்களில்,பகலில் 50 டெசிபல்கள் மற்றும் இரவில் இன்னும் குறைவாக 40 டெசிபல்கள் என்ற வரம்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…