spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

உதவி எண்களை சசிகாந்த் செந்தில் அறிவிப்பு !
அக்டோபர் 14 ம் தேதி முதல் 17 ம் தேதிவரை வடகிழக்கு பருவமழையினால் திருவள்ளூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழையினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த தகவல்களை உடனடியாக அறிந்து கொள்ளவும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திடும் வகையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை,உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணி தோழர்கள் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் கை பேசி (cell number) எண்ணுக்கு தகவல் தெரிவித்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் MP Ex.I.A.S. கேட்டு கொண்டுள்ளார்.

உதவி மைய எண்கள்.
044 2766 0991
9445500346

மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர கட்டுப்பாட்டு தொலைபேசி எண்கள்.
044 2766 4177
044 2766 6746

அவசர கட்டுப்பாட்டு வாட்சப் எண்கள்:
9444317862
9498901077

 

Video thumbnail
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
01:19
Video thumbnail
மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு.. தவெக நிர்வாகிக்கு எதிராக போராட்டம்
01:50
Video thumbnail
இரவு நேரங்களில் லோடு வேனில் மாடு திருடும் CCTV காட்சிகள் வெளியீடு
02:08
Video thumbnail
சரிய தொடங்கியது விசிக செல்வாக்கு
02:09
Video thumbnail
தவெக அமைச்சரவையில் விசிக..
01:33
Video thumbnail
விவசாய கடன் தள்ளுபடி முதல்வர் முடிவெடுப்பார்..- வேளாண்துறை அமைச்சர் வினோத் பேட்டி
01:01
Video thumbnail
கருப்பு படத்தின் வெற்றி | நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சூர்யா | Karuppu | Suriya
04:53
Video thumbnail
தவெக அமைச்சரவையில் விசிக | இது சரியான பாதையா? | TVK | CM Vijay | VCK | Thirumavalavan
11:31
Video thumbnail
திருநெய்பேர் கிராமத்தில் பேருந்து விபத்து.. பத்துக்கும் மேற்பட்டோர் காயம்..
01:03
Video thumbnail
வேலூரில் மாமூல் கேட்டு த.வெ.க-வினர் மிரட்டல்
02:15
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img