spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சாம்சங் விவகாரத்தில் முதல்வரின் தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சாம்சங் விவகாரத்தில் முதல்வரின்  தலையீடு வேண்டும் – செல்வப் பெருந்தகை கோரிக்கை.தமது தொகுதியான ஶ்ரீபெரும்பதூரில் நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவே தாம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்றார்.

தொழிலாளர் நலனை பாதுகாத்து வரும் தமிழகஅரசு, முதலமைச்சர் இவ்விவகாரத்தை கனிவுடன் கையாண்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
ஹரியானா தேர்தலில் பிஜேபியின் வெற்றி, கோல்மாலால் விளைந்தது என்று சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.தேசிய தேர்தல் ஆணையம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மல்யுத்த வீராங்கனை வினோத் போக ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொடர்பான கேள்விக்கு?
அந்த வீராங்கனையது வெற்றியை, தேசத்தின் வெற்றியாகவே பார்ப்பதாக செல்வப்பெருந்தகா தெரிவித்தார்.

 

Video thumbnail
“விஜய் மாடல் அரசு.. அமைதிப் புரட்சி..” சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் புகழாரம்
01:27
Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img