தமிழக முன்னாள் முதலமைச்சர் பக்தவச்சலத்தின் 127- வது பிறந்த நாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வ பெருந்தகை, சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கங்களும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முடிவை எட்ட வேண்டும் என்றார்.
தொழிலாளர் நலனை பாதுகாத்து வரும் தமிழகஅரசு, முதலமைச்சர் இவ்விவகாரத்தை கனிவுடன் கையாண்டு, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
சாம்சங் தொழிலாளர் பிரச்சினையை தீர்க்கும் விதமாக, நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.
ஹரியானா தேர்தலில் பிஜேபியின் வெற்றி, கோல்மாலால் விளைந்தது என்று சொல்லப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.தேசிய தேர்தல் ஆணையம் மிகவும் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மல்யுத்த வீராங்கனை வினோத் போக ஹரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொடர்பான கேள்விக்கு?
அந்த வீராங்கனையது வெற்றியை, தேசத்தின் வெற்றியாகவே பார்ப்பதாக செல்வப்பெருந்தகா தெரிவித்தார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…