spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 30ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் ரஜினிகாந்துக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தநாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்காக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நேற்று இரவு 11 மணி அளவில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொடர்பான பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video thumbnail
மௌனம் பேசியதே ரீ ரிலீஸ் - வீடியோ வெளியிட்டு நடிகை லைலா நெகிழ்ச்சி!
00:58
Video thumbnail
டார்ச்சர் - பா.ஜ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி; ஆடியோ வைரல்
02:15
Video thumbnail
பெண்கள் என்றாலே அழகுதான்; ஆனால், அறிவுதான் உண்மையான அழகு
01:28
Video thumbnail
புதுமைப்பெண் திட்டத்தால் பெண்களின் கல்லூரி சேர்க்கை 34% உயர்ந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
01:32
Video thumbnail
ரசிகர்களைக் கண்டித்த அஜித்.. Please Behave Yourself...
00:20
Video thumbnail
விஜய், அவர் வந்தே ஆகணும்; மக்கள் நினைச்சா விஜய் கண்டிப்பா வந்துடுவார் - சிவகுமார்
01:20
Video thumbnail
கோட்டை முதல் குமரி வரை தேமுதிக யாருடன் கூட்டணி என்பதுதான் பேசுபொருள்.. தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்
01:21
Video thumbnail
ரீ-ரிலீஸ் ஆகும் மௌனம் பேசியதே | சூர்யா வெளியிட்ட வீடியோ
01:15
Video thumbnail
டாடா கார் தொழிற்சாலை - முதல்வர் திறந்துவைத்தார்
00:57
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார்
00:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img