spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

சசிகுமார் நடிப்பில் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் நந்தன். இந்த படத்தினை இரா. சரவணன் இயக்கி இருந்தார்

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தது. ஜிப்ரான் இதற்கு இசையமைத்திருந்தார். சரண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ் மிதுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. பலரும் இந்த படம் குறித்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நந்தன் படம் சூரிக்காக எழுதப்பட்டது என சசிகுமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

‘நந்தன்’ படம் சூரிக்காக எழுதப்பட்டது…. உண்மையை உடைத்த சசிகுமார்!
அவர் கூறியதாவது, “நந்தன் படத்தின் கதை எனக்காக எழுதப்பட்டது இல்லை. நடிகர் சூரிக்காக எழுதப்பட்டது. நடிகர் சூரி அப்போது விடுதலை படத்தில் பிசியாக இருந்ததால் நான் இந்தக் கதையில் நடிப்பதாயிற்று. ரயிலில் வழியனுப்ப வந்தவனை வழியனுப்பிய கதை மாதிரி இயக்குனர் என்னை நந்தன் எனும் ரயிலில் ஏற்றி வழியனுப்பி வைத்திருக்கிறார்” இன்று கலகலப்பாக கூறியுள்ளார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், “நல்ல வேளை இந்த படத்தை நான் மிஸ் பண்ணவில்லை. இந்த படத்தை தயாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த படத்தில் ஒப்பந்தமானதற்கு பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு தான் நடித்தேன். ஆனால் அந்த கஷ்டத்தையும் இஷ்டப்பட்டு தான் ஏற்றுக்கொண்டேன். நாடோடிகள் படத்தில் நான் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று சொல்கிற மாதிரி, அந்த வசனம் மொத்தமும் இரா. சரவணனுக்கு பொருந்தும்” என்று இயக்குனரை பாராட்டியுள்ளார் சசிகுமார்.

Video thumbnail
இனி நல்லதே நடக்கும் - பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த பின் அன்புமணி பேட்டி
00:34
Video thumbnail
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஹன்சிகா வழிபாடு
01:39
Video thumbnail
பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் தோட்டத்தில் தனது குடும்பத்தினருடன் சந்தித்தார் அன்புமணி..
02:14
Video thumbnail
திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை.. - அமைச்சர் ரமேஷ்
01:34
Video thumbnail
"திரும்பவும் ரஜினி சாருடன் படம்.. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த கமல் சாருக்கு நன்றி”- நடிகை சிம்ரன்
01:34
Video thumbnail
40 வருஷத்துக்கு முன்ன நாங்க எடுத்த முடிவு.. ரஜினி குறித்து மேடையில் சொன்ன கமல்
02:03
Video thumbnail
பணி நியமன ஆணை பெற்றவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் விஜய்.!
01:16
Video thumbnail
"கமல் செஞ்ச உதவிக்கு.." ரஜினி சொன்ன உண்மை நிகழ்வு..
02:03
Video thumbnail
நான் பேசினாலே Problem தான்.. தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு.. THALAIVAR173 Rajinikanth
00:59
Video thumbnail
தான் முதல்வர் என்பதையே மறந்த விஜய்...
02:16
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img