லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திருப்பூர் மாநகராட்சி நல்லூரில் வாரிசு சான்றிதழ் கொடுக்க ரூ. 2000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

திருப்பூர் அருகே உள்ள நல்லூரில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் மைதிலி. இவர் வாரிசு சான்றிதழ் பெற அந்தப் பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் ரூபாய் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் நோட்டுகளில் ரசாயனப் பவுடர் தடவி கொடுத்து அனுப்பினர். பின்னர் இன்று நல்லூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் இருந்து மைதிலி பணத்தை பெற்ற போது, அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக மைதிலையை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்தி வருகின்றனர்.

Video thumbnail
மதிமுக தவெக கூட்டணி, பின்னணியில் பாஜக?
01:02
Video thumbnail
ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்திய மோடி
00:54
Video thumbnail
அதிமுக கொள்கையும், பாஜக கொள்கையும் ஒன்றுதான்
00:57
Video thumbnail
திருமாவளவன் பிறந்த நாள் | ராப் இசைப் பாடகர் வேடனுக்கு அழைப்பு
01:01
Video thumbnail
ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுக பாஜகவின் உட்பிரிவாக மாறிவிட்டது
00:56
Video thumbnail
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக
00:55
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக
00:54
Video thumbnail
திருக்குறளை, தெருக்குறளாகியவர் பெரியார் - ஆசிரியர் வாலாசா வல்லவன் | Valasa Vallavan | Periyar
24:23
Video thumbnail
2026 தேர்தல் புதிய கூட்டணி | அதிமுக தவெக மதிமுக | ADMK | TVK | MDMK | MK Stalin | DMK | BJP | Modi
14:05
Video thumbnail
முருக பக்தர்கள் மாநாட்டினால் அதிமுக பாஜக கூட்டணிக்கு எந்த பலனும் கிடைக்காது
00:59
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img