spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இதன் பிறகு தனுஷ் சினிமாவில் படு பிஸியாக நடித்து வர ஐஸ்வர்யாவும் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரது வாழ்விலும் பூகம்பம் கிளம்பியது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் தங்களின் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் இருவரின் வீட்டாரும் இவர்களை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளனர். ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக கடைசியில் பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 7ஆம் தேதியில் இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி இவர்களின் விவாகரத்து மனு 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 19) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img