spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இதன் பிறகு தனுஷ் சினிமாவில் படு பிஸியாக நடித்து வர ஐஸ்வர்யாவும் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரது வாழ்விலும் பூகம்பம் கிளம்பியது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் தங்களின் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் இருவரின் வீட்டாரும் இவர்களை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளனர். ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக கடைசியில் பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 7ஆம் தேதியில் இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி இவர்களின் விவாகரத்து மனு 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 19) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் தவெகவினர் | விஜய் ஏன் இதுவரை கண்டிக்கவில்லை? | Vijay | TVK
09:57
Video thumbnail
ராஜஸ்தான் மாநிலம் சுருவில் திடீரென வீசிய புழுதிப் புயலால் புகை மண்டலமாக காட்சியளித்த நகரம்
01:08
Video thumbnail
இணையத்தில் வைரலாகி வரும் நடிகர் சூர்யாவின் Workout வீடியோ
00:37
Video thumbnail
கீர்த்தி சக்ரா வீரருக்கு ரூ.48 லட்சம் காசோலை வழங்கிய முதல்வர் விஜய்..
00:39
Video thumbnail
கரண்ட் பிரச்சனை.. ஒரே மாதத்தில் மக்கள் இவ்வளவு போராட்டங்கள் நடத்தியதை நான் பார்த்ததில்லை..
01:51
Video thumbnail
பெண்களை சக மனிதர்களாக கூட மதிக்காத ஆண்கள் இருக்கும் சமூகம் இது.. - மதிவதனி பேச்சு
01:48
Video thumbnail
இப்போதும் தமிழ்நாட்டை ஆள்பவர் தளபதி மு.க.ஸ்டாலின் தான்.. - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு
01:48
Video thumbnail
அம்பத்தூரில் கலைஞர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் திடீர் மின் தடை
01:11
Video thumbnail
சபரிமலை ஐயப்பனை தரிசிக்க இருமுடி கட்டி வந்த அன்புமணி, சௌமியா அன்புமணி..!
00:35
Video thumbnail
நீதிமன்ற வளாகத்தில் விவாகரத்து மனுவை கிழித்தெறிந்து, கணவருடன் சேர்த்த மனைவி
00:58
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img