spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் இருக்கிறார்கள்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இதன் பிறகு தனுஷ் சினிமாவில் படு பிஸியாக நடித்து வர ஐஸ்வர்யாவும் 3, வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவரது வாழ்விலும் பூகம்பம் கிளம்பியது. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் தங்களின் திருமண வாழ்வை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேசமயம் இருவரின் வீட்டாரும் இவர்களை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ளனர். ஆனால் எதுவும் பலனளிக்காமல் போக கடைசியில் பரஸ்பர விவாகரத்து கோரி தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கோர்ட்டில் ஆஜராகாத தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட விவாகரத்து வழக்கு!

இது தொடர்பான வழக்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 7ஆம் தேதியில் இருவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி இவர்களின் விவாகரத்து மனு 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கு இன்று (அக்டோபர் 19) ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இன்றும் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே மீண்டும் இந்த வழக்கு வருகின்ற நவம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
"திமுகவை வீழ்த்த TVK-வால் மட்டும்தான் முடியும்" - தவெக தலைவர் விஜய்
01:06
Video thumbnail
"அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு" - விஜய் பேச்சு
00:55
Video thumbnail
டப்பா என்ஜின் உள்ளிட்ட எந்த என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் தவெக தான்
01:03
Video thumbnail
தமிழ்நாடு விழிப்புணர்வு பெற காரணம் திமுக தான்
01:02
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன?
01:13
Video thumbnail
சமூக நீதி என்றால் என்ன? | தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு சமூக நீதி தான் காரணம்
12:19
Video thumbnail
"நாங்க பாஜவுக்கு அடிமையா.. திமுக அலுவலகம் தான் டெல்லியில் இருக்கு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
01:19
Video thumbnail
"எடப்பாடி ஆட்சியில் 13 பேரை குருவி சுடுவது போன்று சுட்டுக் கொன்றார்கள்" -செங்கோட்டையன்
01:28
Video thumbnail
ரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடிரங்கராஜ் பாண்டேவின் கருத்துக்கணிப்பு மோசடி
01:13
Video thumbnail
பைக்கில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
00:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img