போக்குவரத்து காவலர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி –  விபத்து 

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அண்ணா சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி போக்குவரத்து காவலர் படுகாயம் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அதிகாரி மீது வழக்கு- விசாரணை.

போக்குவரத்து காவலர் படுகாயம் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி -  விபத்து 

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ டி கல்லூரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், பேரி கார்டில் மோதியது. இதில் பேரிகார்டு அருகே நின்று  கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் படுகாயம் அடைந்தார். அங்கு பணியில் இருந்த சக காவலர்கள், அழகு குமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சி பி சி எல் அதிகாரி மீது பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டாவது நாளாக சாதி சான்றிதழ் வழங்ககோரி பள்ளியை புறக்கணித்து – போராடும் மாணவர்கள்

Video thumbnail
இட ஒதுக்கீடுகாக அரசியல் அமைப்பு சட்டத்தை மாற்றியவர் பெரியார்
00:52
Video thumbnail
பாஜகவுக்கு, திமுக மீது ஏன் அவ்வளவு வன்மம்
00:54
Video thumbnail
2026 தேர்தலில் புதிய கூட்டணி | விஜய் - சீமான் - அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு?
00:46
Video thumbnail
புதிய கூட்டணி | விஜய் சீமான் அன்புமணி இணைவதற்கு வாய்ப்பு | திமுக விதைத்ததை அறுவடை செய்யும்
09:49
Video thumbnail
அமித் ஷா, ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்
00:56
Video thumbnail
சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் பங்கேற்கவில்லை
00:34
Video thumbnail
மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் ஆளுநர்
00:43
Video thumbnail
எடப்பாடி பழனிசாமி அதை செய்வாரா?
00:46
Video thumbnail
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக காணாமல் போய்விடும்
00:43
Video thumbnail
அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டின் மக்களின் எதிரான கூட்டணி
00:44
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img