spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை : தேதியை ஒத்திவைத்த -நீதிபதி.
விசாரணைக்கு சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசாரம், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

காவல் ஆய்வாளர் மீது புகார் – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.

அப்போது வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவையான சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதி லிங்கம் வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Video thumbnail
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு.. அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்..
00:57
Video thumbnail
2வது நாளாக சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர்
02:51
Video thumbnail
தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை
01:32
Video thumbnail
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முதலாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்..
00:17
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் நடிகர் ரவி மோகன் சாமி தரிசனம்
01:19
Video thumbnail
மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு.. தவெக நிர்வாகிக்கு எதிராக போராட்டம்
01:50
Video thumbnail
இரவு நேரங்களில் லோடு வேனில் மாடு திருடும் CCTV காட்சிகள் வெளியீடு
02:08
Video thumbnail
சரிய தொடங்கியது விசிக செல்வாக்கு
02:09
Video thumbnail
தவெக அமைச்சரவையில் விசிக..
01:33
Video thumbnail
விவசாய கடன் தள்ளுபடி முதல்வர் முடிவெடுப்பார்..- வேளாண்துறை அமைச்சர் வினோத் பேட்டி
01:01
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img