கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை : தேதியை ஒத்திவைத்த -நீதிபதி.
விசாரணைக்கு சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசாரம், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

காவல் ஆய்வாளர் மீது புகார் – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.

அப்போது வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவையான சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதி லிங்கம் வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Video thumbnail
பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது
00:55
Video thumbnail
மதுரை முருக பக்தர்கள் மாநாடு படு தோல்வி | பாஜகவின் திட்டம் தமிழ்நாட்டில் எடுபடாது | Madurai BJP DMK
09:27
Video thumbnail
சமையல் எரிவாயு சிலிண்டர் கசிந்து தீ விபத்து.. நூலிழையில் உயிர் தப்பி ஓடிய இருவர்..
01:32
Video thumbnail
உலகம், மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறது
00:52
Video thumbnail
இஸ்ரேல் - ஈரான் போர் | மூன்றாம் உலகப்போர் வருகிறது | போர் நிறுத்தம் வேண்டும் | Iran-Israel War
10:47
Video thumbnail
பெரியார் மண்ணில் பாஜகவின் மதவேஷம் எடுபடாது
00:54
Video thumbnail
முருகன் மாநாடு - ஆன்மிகமா? அரசியலா?
01:00
Video thumbnail
இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
00:57
Video thumbnail
அடுக்குகளின் இலக்க எண்ணிக்கையை கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த 4 வயது சிறுவன்
00:52
Video thumbnail
முருகன் மாநாடு | தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள் | இந்து அமைப்புகள் இந்துக்களுக்கு செய்த நன்மைகள்?
13:33
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img