spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : விசாரணை தேதி ஒத்திவைப்பு – நீதிபதி.

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை : தேதியை ஒத்திவைத்த -நீதிபதி.
விசாரணைக்கு சிபிசிஐடி ஏ டி எஸ் பி முருகவேல் தலைமையிலான போலீசாரம், சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

காவல் ஆய்வாளர் மீது புகார் – அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி.

அப்போது வழக்கில் புலன் விசாரணை நடைபெற்று வருவதால் கால அவகாசம் தேவையான சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதி லிங்கம் வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Video thumbnail
"இவருதான் என்னோட 3-வது புருஷன்" - தவெகவினருக்கு ஜூலி பதிலடி
00:36
Video thumbnail
"எல்லோருக்கும் எல்லாம்" - இதுதான் நம்ம திராவிடமாடல் அரசின் சிறப்பு
02:07
Video thumbnail
“எங்கள் கூட்டணி நிலையாக உள்ளது; திமுக கூட்டணியில்தான் குழப்பம்” – எடப்பாடி பழனிசாமி
01:09
Video thumbnail
சிவகார்த்திகேயன் தயாரித்த 'தாய்கிழவி' திரைப்படத்தை பார்த்து ரசித்த சீமான்
01:24
Video thumbnail
தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவதற்கான சகுனி தனம் செய்கின்றனர் - நடிகர் சத்யராஜ் பேச்சு
01:43
Video thumbnail
இதெல்லாம் வெட்டி உதார்.. எல்லா நடிகர்களுக்கும் செய்யத் தெரியும் -விஜயை விமர்சித்த நடிகர் சத்யராஜ்
02:04
Video thumbnail
மிசா கால திமுக மீதான கொடுமைகள் -எம்பி ஆ.ராசா பேச்சு..
02:33
Video thumbnail
காங்கிரஸ் மட்டும் இல்லையென்றால் திமுகவால் 25 தொகுதிகளைகூட தாண்ட முடியாது - தவெகவின் நிர்மல்குமார்
01:13
Video thumbnail
சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் கிடங்கில் தாக்குதல் நடத்திய ஈரான்
00:18
Video thumbnail
நாங்கள் திமுக உடன் பேரம் பேசும் கட்சியில்லை - விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
01:38
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img