காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மைக்ரேஷன் சர்டிபிகேட் வாங்குவதற்காக வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த கிருபாநிதி என்பவர் கொண்டு வந்த சான்றிதழ் போலியானதாக இருந்தது தொடர்ந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் புகார்

பொதுவாக உயர்கல்வியில் சேர்வதற்கோ, வேலைவாய்ப்பில் சேர்வதற்கோ அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் படித்த மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சான்றிதழின் உண்மை தன்மையை அறிய www.gverify.annauniv.edu என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பிப்பார்கள்.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை பல்கலைக்கழக ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து அதன் உண்மை தன்மையை இணையதளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அலுவலகம் பதிவேற்றம் செய்யும்.

உலக ஆணழகன் கோப்பை வென்று திரும்பிய நாமக்கல் சரவணனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

ஆனால் நேற்று நேரடியாக ஒரு நபர் போலி சான்றிதழை கொண்டு வந்ததால் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் போலி சான்றிதழ் கொண்டு வந்த நபர், போலி சான்றிதழ் பெற்றது எப்படி, யார் மூலமாக கிடைத்தது போலிச் சான்றிதழுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே யாராவது வந்திருக்கின்றார்களா என்பது குறித்து விரிவாக விசாரணை நடத்த காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் அடுத்த கட்ட விசாரணை தகவல்கள் வரும் பட்சத்தில் தேவைப்படும் கூடுதல் தகவல்களை அளிப்பதற்கும் பல்கலைக்கழகம் தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் | BJP | ADMK | EPS | Modi
16:52
Video thumbnail
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்
00:45
Video thumbnail
இந்தியாவில் ஏழைகளுக்கு முதன்முதலில் கல்வி அளித்தது கிறிஸ்தவ மிஷனரி
01:30
Video thumbnail
ரசிகர்களுக்கு கையசைத்தபடியே கோட் சூட்டில் ஸ்டைலாக வந்த விஜய்
00:34
Video thumbnail
Jananayagan Audio launch-க்கு cute ஆக வீடியோ வெளியிட்ட பூஜா
00:29
Video thumbnail
என்னையும், விஜயையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தார் -சீமான்
01:03
Video thumbnail
திருவண்ணாமலைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
02:50
Video thumbnail
மலேசியாவில் ஜனநாயகன் இசை வெளியீட்டிற்காக கூடிய கூட்டம்
00:24
Video thumbnail
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பிஜேபி வளர்வதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தான் காரணம் - திருமா எம்.பி
01:39
Video thumbnail
கலை கண்ணாடி அல்ல; சமூகத்தை மாற்றும் சம்மட்டி - -மார்கழியில் மக்களிசை விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு
01:19
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img