நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு இ-பாஸ் முறை நீட்டிப்பு நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறையை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து, நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆகியோர் வெளியிட்டுள்ள உத்தரவில், நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானலுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கடந்த மே 7ஆம் தேதி முதல் இபாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்ற மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இ-பாஸ் நடைமுறை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மலேசியாவிலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை ஆமைகள் பறிமுதல்.

பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற மாவட்ட வாகனங்கள் www.epass.tnega.org என்ற இணையதளத்தின் மூலம் இ-பாஸ் பெறலாம் என்றும் ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் கொடைக்கானலில் இ-பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் உள்ளூர் வாகனங்களுக்கு உள்ளூர் இ-பா ஸ் (Local ePass) பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 0451-2900233, 9442255737 என்ற எண்களில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video thumbnail
எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில் சிக்கிக்கொண்டார்
01:08
Video thumbnail
தவெக-வை தொடங்க சொன்னதே பிஜேபி தான்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள்
01:08
Video thumbnail
கரூர் பிரச்சாரத்தை சினிமா பணியில் பார்க்கும் தவெக தொண்டர்கள் |சமூக வலைதளங்களில் கொண்டாடும் தவெகவினர்
12:24
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம்
01:06
Video thumbnail
கரூர் வழக்கு சிபிஐ விசாரிக்க உத்தரவு -உச்ச நீதிமன்றம் | எடப்பாடியாரைப் போன்று விஜய்யும் பாஜக வலையில்
11:55
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும்
01:01
Video thumbnail
ஜெயலலிதாவுக்கு நடந்ததுதான் விஜய்க்கும் நடக்கும் | திமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிடுகிறார்கள் | DMK
04:57
Video thumbnail
பாஜக அதிமுக கூட்டணிக்கும், தவெகவிற்கும் தான் கடுமையான போட்டி
01:09
Video thumbnail
"வாங்க கற்றுக் கொள்வோம்" | தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு | லோகநாதன் பேட்டி
04:18
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img