சென்னை மந்தவெளி அருகே ரயிலில் பாய்ந்து காவலர் தற்கொலை பணிச்சுமையா? அல்லது வேறு காரணமா? திருவான்மியூர் ரயில்வே போலீசார் விசாரணை.
திருவான்மியூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நாவப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜ் (25)என்பதும், கடந்த 2022 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த விமல் ராஜ் சென்னை மாநகர ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
விமல்ராஜின் சடலத்தை கைப்பற்றிய ரயில்வே போலீசார், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா ,?அல்லது காதல் விவகாரமா? பெற்றோருடன் தகராறா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…