spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

இந்தியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிக வேகமாகக் கற்றுக் கொண்டு வருவதுடன், மற்ற நாடுகளையும் வழிநடத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

திருத்தணி கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவுத் தொடங்கி, யூபிஐ பரிவர்த்தனை என இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சி மாநாடு பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சர்வதேச நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள், டிஜிட்டல் புரட்சிக் குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொழில்நுட்பத்தில் உள்ள ஏக போகத்தைத் தடுக்கும் விதமாக, இந்திய மக்களுக்காக அதனை ஜனநாயகப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட பில்கேட்ஸ், இந்தியர்கள் தொழில்நுட்பத்தை அதிவேகமாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருவதுடன், மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டி வருவதாக புகழ்ந்து பேசினார்.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை

மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டினார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பெண்கள் அதிகளவில் விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் பிரதமர்.

Video thumbnail
தவெக தலைவர் விஜய்யிடம் 5.30 மணி நேரமாக நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவு
00:48
Video thumbnail
ஆந்திரா: பெண் காவலர் ஜெயாவுக்கு குவியும் பாராட்டு
00:46
Video thumbnail
ஜான்சியில் சுங்கச்சாவடியில் நின்றிருந்த கார்களை வேகமாக வந்து முட்டித் தள்ளிய லாரி
00:31
Video thumbnail
மாமல்லன் நீர்த்தேக்கத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
00:55
Video thumbnail
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜர்
00:30
Video thumbnail
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்
01:09
Video thumbnail
77 ஆவது குடியரசு தினத்தையொட்டி காமராஜர் சாலையில் அணிவகுப்பு ஒத்திகை
00:38
Video thumbnail
பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.2,500 உயர்த்தி மாதம் ரூ.15,000 வழங்கப்படும் -அன்பில் மகேஸ்
02:03
Video thumbnail
பொங்கலுக்கு எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன? - அமைச்சரின் பதில்கள்
02:09
Video thumbnail
இதுக்கு மேல என்ன ஒரு மாற்றம் கொண்டு வரணும்.
01:54
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img