spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

இந்தியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிக வேகமாகக் கற்றுக் கொண்டு வருவதுடன், மற்ற நாடுகளையும் வழிநடத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

திருத்தணி கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவுத் தொடங்கி, யூபிஐ பரிவர்த்தனை என இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சி மாநாடு பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சர்வதேச நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள், டிஜிட்டல் புரட்சிக் குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொழில்நுட்பத்தில் உள்ள ஏக போகத்தைத் தடுக்கும் விதமாக, இந்திய மக்களுக்காக அதனை ஜனநாயகப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட பில்கேட்ஸ், இந்தியர்கள் தொழில்நுட்பத்தை அதிவேகமாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருவதுடன், மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டி வருவதாக புகழ்ந்து பேசினார்.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை

மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டினார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பெண்கள் அதிகளவில் விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் பிரதமர்.

Video thumbnail
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
01:47
Video thumbnail
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது தாக்குதல் நடத்திய ஈரான்
00:45
Video thumbnail
"பெண்களுக்கான பாதுகாப்பை திமுகவை தவிர வேறு எந்தக் கட்சியாலும் கொடுக்க முடியாது."-ரஞ்சனா நாச்சியார்
01:39
Video thumbnail
இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உ*ரிழப்பு
00:46
Video thumbnail
முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மு.வீரபாண்டி தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
01:21
Video thumbnail
தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கினார் முதலமைச்சர்
00:33
Video thumbnail
தி.மு.க. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜர்
00:46
Video thumbnail
எந்த தொகுதியில் போட்டி? என்ற கேள்விக்கு தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் குஷ்பு பதில்
00:44
Video thumbnail
தந்தையின் இறுதி சடங்கு செய்து விட்டு தேர்வு எழுத சென்ற மாணவன்
01:55
Video thumbnail
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
02:00
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img