spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

 

இந்தியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிக வேகமாகக் கற்றுக் கொண்டு வருவதுடன், மற்ற நாடுகளையும் வழிநடத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

திருத்தணி கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவுத் தொடங்கி, யூபிஐ பரிவர்த்தனை என இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சி மாநாடு பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சர்வதேச நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள், டிஜிட்டல் புரட்சிக் குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொழில்நுட்பத்தில் உள்ள ஏக போகத்தைத் தடுக்கும் விதமாக, இந்திய மக்களுக்காக அதனை ஜனநாயகப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட பில்கேட்ஸ், இந்தியர்கள் தொழில்நுட்பத்தை அதிவேகமாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருவதுடன், மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டி வருவதாக புகழ்ந்து பேசினார்.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை

மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டினார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பெண்கள் அதிகளவில் விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் பிரதமர்.

Video thumbnail
8200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
00:24
Video thumbnail
சென்னை தரமணி- வேளச்சேரி ரோடு மடிப்பாக்கத்தில் சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் பயங்கர தீ விபத்து
01:48
Video thumbnail
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜயுடன் காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் சந்திப்பு
00:43
Video thumbnail
கர்நாடக முதல்வராக டி.கே.சிவக்குமார் பதவியேற்பு
01:44
Video thumbnail
கலைஞர் எனும் மானமுள்ள சுயமரியாதைக்காரர் | சரித்தரத்திற்கு சொந்தக்காரர் | Kalaignar Karunanidhi
18:55
Video thumbnail
விஜய் புலி அல்ல - பூனை குட்டி | விஜய்யால் ஒன்றிய அரசை எதிர்க்க முடியாது | Vijay | CM | PM | Modi
16:25
Video thumbnail
100% நான் எந்த இடைத்தேர்தலிலும் நிற்கப் போவதில்லை - திருமாவளவன்
02:07
Video thumbnail
தேர்தலுக்குப் பிறகு தி.மு.க கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை.. சிதறிவிட்டதாக, திருமாவளவன் பேச்சு
02:10
Video thumbnail
திருவள்ளூர் மாவட்டத்தின் 25வது ஆட்சியராக ச. கவிதா பொறுப்பேற்றுக் கொண்டார்.
02:36
Video thumbnail
6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை
01:25
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img