spot_imgspot_imgspot_imgspot_img
spot_img

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

காந்தாரா இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் மோகன்லால் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது!

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறைந்த செலவில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வரவேற்பை பெற்ற இப்படம் அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன் மூலம் இப்படம் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

காந்தாரா வெற்றிக்கு பிறகு, காந்தாரா ஏ லெஜண்ட் (சாப்டர்1) என்ற பெயரில் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு 200 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான முதல் தோற்ற வீடியோவை படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்ததோடு இப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் என 7 மொழிகளில் தயாராக உள்ளதாகவும் அறிவித்தது.

காந்தாரா இரண்டாம் பாகத்தில் மலையாள நடிகர் மோகன்லால்

மேலும் இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் மங்களூரில் காந்தாரா இரண்டாம் பாகத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. காந்தாரா இரண்டாம் பாகத்தில் 1970,80 காலகட்டத்தில் நடைபெறுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான படப்பிடிப்புகள் மே மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. அதோடு காந்தாரா 2 மற்றும் 3 என இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

https://www.mugavari.in/news/tamilnadu-news/class-12-exams-to-be-held-on-may-6-and-class-10-results-on-may-10/2302

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் காந்தாராவின் அடுத்த பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் மோகன்லாலை ரிஷப் ஷெட்டி சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
மரக்குச்சியில் தாங்கும் உயர் மின்னழுத்த கம்பி... நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!
00:50
Video thumbnail
ஒரு மாத தவெக ஆட்சி நன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி பேட்டி.
01:05
Video thumbnail
அம்பத்தூர் | நள்ளிரவிலும் தொடரும் மின்துண்டிப்பு... ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம்!
00:58
Video thumbnail
ஆவடியில் பியூஸ் கட்டை திருட்டுத் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியீடு
00:31
Video thumbnail
பழனி முருகன் கோயிலில் மனைவி ஆர்த்தியுடன் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்
01:23
Video thumbnail
பயணிகள் ஏறும் நகரும் படிக்கட்டுகள் மோதியதில் 3 ஏர் இந்தியா விமானங்கள் சேதம்
00:27
Video thumbnail
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுடன் செஸ் விளையாடிய முதலமைச்சர் விஜய்
00:32
Video thumbnail
தெற்கு பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..
00:47
Video thumbnail
விருத்தாச்சலத்தில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு.. வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமலதா..
00:23
Video thumbnail
தவெக எம்.எல்.ஏ பல்லவியுடன் நடந்த பிரச்சனை என்ன? - சென்னை மேயர் பிரியா விளக்கம்..
01:43
- Advertisement -spot_imgspot_img

சமீபத்தியச செய்திகள்

- Advertisement -spot_img

சார்ந்த செய்திகள்

- Advertisement -spot_img